sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகன், மருமகள் மீது மூதாட்டி புகார்

/

மகன், மருமகள் மீது மூதாட்டி புகார்

மகன், மருமகள் மீது மூதாட்டி புகார்

மகன், மருமகள் மீது மூதாட்டி புகார்


ADDED : பிப் 18, 2024 01:32 AM

Google News

ADDED : பிப் 18, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பூதிப்புரம் கோட்டை மேட்டுத்தெரு கருப்பசாமி, இவரது மனைவி பேச்சியம்மாள் 62. இவர்களது மகன்கள் பிரபாகரன், ராஜபிரபாகரன். கருப்பசாமி தேனி மேற்கு சந்தையில் டிம்பர் கடை நடத்தி வந்தார். 2017 ல் இறந்தார்.

பேச்சியம்மாளிடம் மருத்தும் உள்ளிட்ட செலவுகளை பார்த்துக்கொள்வதாக கூறி மகன் ராஜபிரபாகரன், இவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் சொத்துக்களை எழுதி வாங்கினர். மற்றொரு மகன் பிரபாகரனிடம் இருந்து விடுதலை பத்திரமும் எழுதி வாங்கினர்.

இந்நிலையில் பேச்சியம்மாள் உடல்நிலை நலம் பாதித்தது. ராஜபிரபாகரன் அவரது மனைவி இணைந்து பணம் தராமல் கொலைமிரட்டல் விடுத்தனர்.

பேச்சியம்மாள் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us