sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஓணச்சந்தை திறப்பு: 10 முதல் 30 சதவீத விலை குறைவில் விற்பனை

/

ஓணச்சந்தை திறப்பு: 10 முதல் 30 சதவீத விலை குறைவில் விற்பனை

ஓணச்சந்தை திறப்பு: 10 முதல் 30 சதவீத விலை குறைவில் விற்பனை

ஓணச்சந்தை திறப்பு: 10 முதல் 30 சதவீத விலை குறைவில் விற்பனை


ADDED : ஆக 28, 2025 04:50 AM

Google News

ADDED : ஆக 28, 2025 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறில் சர்வீஸ் கூட்டுறவு வங்கி சார்பில் ஓணச் சந்தை திறக்கப்பட்டது.

கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் செப்.5ல் கொண்டாடப்படுகிறது. அதனை அனைத்து தரப்பினரும் சிரமம் இன்றி கொண்டாடும் வகையில் பொது வழங்கல் துறை நிறுவனமான 'சப்ளை கோ' வின் விற்பனை மையங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் என பல்வேறு அரசு சார்பிலான நிறுவனங்கள் மூலம் ஓணச் சந்தைகள் திறக்கப்பட்டு விலை குறைவில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கப்படும்.

மூணாறில் சர்வீஸ் கூட்டுறவு வங்கி சார்பில் ஓணச் சந்தை நேற்று திறக்கப்பட்டது.

செப்.5 வரை செயல்படும். அதனை வங்கியின் தலைவர் சசி தொடங்கி வைத்தார். வங்கியின் உதவி செயலர் நீது அன்னாசாக்கோ உட்பட வங்கி ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

ஓணச்சந்தையில் அரிசி, சர்க்கரை, பாசிப்பயறு, துவரம் பருப்பு, தேங்காய் எண்ணெய் உட்பட 13 வகை பொருட்கள் வெளி மார்க்கெட் விலையில் இருந்து 10 முதல் 30 சதவீதம் வரை விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us