sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி

/

டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி


ADDED : அக் 09, 2024 06:17 AM

Google News

ADDED : அக் 09, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி அருகே சூலப்புரத்தை சேர்ந்தவர் குணசேகரன் 40. இவர் சிலமலையை சேர்ந்த முருகன் 45, என்பவரை மூன்று நாட்களுக்கு முன்பு டூவீலர் ஏற்றி கொண்டு மெயின் ரோட்டில் சென்றுள்ளார்.

எதிரே வேகமாக வந்த தனியார் பஸ் டூவீலர் மீது மோதியது. இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலன் இன்றி குணசேகரன் நேற்று பலியானார்.

போடி தாலுகா போலீசார் கோம்பை கரியணம்பட்டியை சேர்ந்த பஸ் டிரைவர் பாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us