sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 தேர்தல் நடத்தை விதிமுறை வாபஸ் கணக்கு தாக்கல் செய்ய உத்தரவு

/

 தேர்தல் நடத்தை விதிமுறை வாபஸ் கணக்கு தாக்கல் செய்ய உத்தரவு

 தேர்தல் நடத்தை விதிமுறை வாபஸ் கணக்கு தாக்கல் செய்ய உத்தரவு

 தேர்தல் நடத்தை விதிமுறை வாபஸ் கணக்கு தாக்கல் செய்ய உத்தரவு


ADDED : டிச 17, 2025 05:42 AM

Google News

ADDED : டிச 17, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையர் ஷாஜகான் தெரிவித்தார்.

இம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் டிச.9, 11 ஆகிய நாட்களில் நடந்தது. அதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையர் ஷாஜகான் தெரிவித்தார்.

அதேசமயம் மலப்புரம் மாவட்டத்தில் மூத்தேட்டம், எர்ணாகுளம் மாவட்டத்தில் பாம்பக்குடா ஆகிய ஊராட்சிகளில் தலா ஒரு வார்டுகளிலும், திருவனந்தபுரம் மாநகராட்சியில் விழிஞ்சம் வார்டிலும் வேட்பாளர்கள் இறந்ததால், அந்த மூன்று வார்டுகளிலும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாகவும் ஆணையர் தெரிவித்தார்.

தாக்கல்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள் ஜன.12ம் தேதிக்கு முன்பாக செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ஆணையத்தின் 'வெப் சைட்' (www.sec.kerala.gov.in) வாயிலாக தாக்கல் செய்ய வேண்டும். அல்லாத பட்சத்தில் பில், ரசீது, வவுச்சர் ஆகியவற்றுடன் நேரில் தாக்கல் செய்யலாம்.

தவறினால் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும், உறுப்பினராக நீடிக்கவும் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.






      Dinamalar
      Follow us