sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 சுவாமி கும்பிடுவதில் பிரச்னை தாசில்தார் பேச்சுவார்த்தை

/

 சுவாமி கும்பிடுவதில் பிரச்னை தாசில்தார் பேச்சுவார்த்தை

 சுவாமி கும்பிடுவதில் பிரச்னை தாசில்தார் பேச்சுவார்த்தை

 சுவாமி கும்பிடுவதில் பிரச்னை தாசில்தார் பேச்சுவார்த்தை


ADDED : டிச 17, 2025 05:41 AM

Google News

ADDED : டிச 17, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: குள்ளப்புரம் மருதகாளியம்மன் கோயிலில் சாமி கும்பிடுவதில் பிரச்னை ஏற்பட்டது. தாசில்தார் மருதுபாண்டி பேச்சுவார்த்தைக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டது.

பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரத்தில் மருதகாளியம்மன் கோயில், ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது.

கோயிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு சமுதாயத்தினருக்கு இடையே பிரச்னை இருந்து வந்தது. இதனால் கோயில் பூட்டப்பட்டது.

இந்நிலையில் ஒரு தரப்பினர் நேற்று சாமி கும்பிடுவதற்கு கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் கோரிக்கை வைத்தனர். கோயில் திறப்பதற்கு மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் குள்ளப்புரம் ரோட்டில் ஒரு தரப்பினர் சிறிது நேரம் ரோடு மறியலில் ஈடுபட்டனர். பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு, தாசில்தார் மருதுபாண்டி ஆகியோர் மற்றொரு சமுதாயத்தினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து கோயில் சிறிது நேரம் திறக்கப்பட்டது. குள்ளப்புரம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us