sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் திறப்பு

/

அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் திறப்பு

அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் திறப்பு

அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் திறப்பு


ADDED : ஜன 25, 2025 07:26 AM

Google News

ADDED : ஜன 25, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : கம்பம் அரசு மருத்துவமனைக்கு அதிக எண்ணிக்கையில் உள் மற்றும் வெளிநோயாளிகள் வருகின்றனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் சீமாங் சென்டர் உள்ளது. ரூ.10 கோடியில் பிரசவ மேம்பாட்டு பிரிவிற்கு 3 மாடிகளை கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

மருத்துவமனை, டாக்டர்கள், பணியாளர் பாதுகாப்பு கருதி கம்பம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் புறக்காவல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. உத்தமபாளையம் டி. எஸ்.பி. செங்கோட்டு வேலன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, மருத்துவ அலுவலர் பொன்னரசன் உள்ளிட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us