sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியகுளத்தில் நாளை பங்குனி உத்திரத் தேரோட்டம்

/

பெரியகுளத்தில் நாளை பங்குனி உத்திரத் தேரோட்டம்

பெரியகுளத்தில் நாளை பங்குனி உத்திரத் தேரோட்டம்

பெரியகுளத்தில் நாளை பங்குனி உத்திரத் தேரோட்டம்


ADDED : ஏப் 09, 2025 06:30 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஏப். 2ல் கொடியேற்றத்துடன் துவங்கி, பத்து நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்து வருகிறது. நாளை 9ம் நாள் திருவிழாவான தேரோட்டம் மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. தேர் செல்லும் ரோடான வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே சிறுபாலம் அமைக்கும் பணி முடிவடைந்தும், ரோட்டின் இரு புறங்களிலும் மண் அகற்றப்பட்டு, தேர் செல்வதற்கு ரோடு தயார் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

6-ம் நாள் மண்டகப்படியாக துரைராமசிதம்பரம், அமராவதி அம்மாள், சிதம்பர சூரியநாராயணன் குடும்ப மண்டகப்படி நடந்தது.

பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, விநாயகர், சண்டிகேஸ்வரர், திருஞானசம்பந்தர் மண்டகப்படியில் எழுந்தருளினர். சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us