sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பணியாளரை அவதுாறாக பேசிய நோயாளி கைது

/

பணியாளரை அவதுாறாக பேசிய நோயாளி கைது

பணியாளரை அவதுாறாக பேசிய நோயாளி கைது

பணியாளரை அவதுாறாக பேசிய நோயாளி கைது


ADDED : மார் 22, 2025 04:44 AM

Google News

ADDED : மார் 22, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை சித்தீஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் மனைவி சுகன்யாதேவி 30. பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். வார்டுகளில் சேகரிக்கப்பட்ட குப்பையை கொட்ட சென்றார். அங்கே உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த பெரியகுளம் இ.புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா தெருவைச் சேர்ந்த ஆனந்தராஜ் 35.

சுகன்யாதேவியை பின் தொடர்ந்தார். இதற்கு சுகன்யாதேவி எதற்கு வருகிறீர்கள் என கேட்டுள்ளார். அவரை அவதூறாக ஆனந்தராஜ் பேசியுள்ளார். தென்கரை எஸ்.ஐ., செந்தில்குமார், ஆனந்தராஜை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us