sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் கழிவுகள் மக்கள் புகார்

/

வைகை அணையில் கழிவுகள் மக்கள் புகார்

வைகை அணையில் கழிவுகள் மக்கள் புகார்

வைகை அணையில் கழிவுகள் மக்கள் புகார்


ADDED : பிப் 17, 2024 05:54 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி அருகே சொக்கத்தேவன்பட்டி, சக்கரப்பட்டி, சாவடிபட்டி கிராம பொதுமக்கள் சார்பில் மணிகண்டன், வாசுதேவன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

இவர்கள் கலெக்டர் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் மனு வழங்கினர். மனுவில், 'வைகை அணையில் மீன்பிடி குத்தகையை தனியார் எடுத்துள்ளனர். அவர்கள் அரசு நிர்ணயிக்கப்பட்ட விலைலை விட கூடுதால விலையில் விற்பனை செய்கின்றனர். நீண்டகாலமாக மீன்பிடித்து வந்த மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளோம்.

அணையில் கோழி, மீன் இறைச்சி கழிவுகளை கொட்டி மாசுபடுத்துகின்றனர்.

இதனால் நீரை பயன்படுத்துவோர் பாதிக்கும் அபாயம் உள்ளது. மீன்பிடி குத்தகை தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரினர்.






      Dinamalar
      Follow us