sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மீன்களை காத்திருந்து வாங்கிச்செல்லும் பொதுமக்கள்

/

மீன்களை காத்திருந்து வாங்கிச்செல்லும் பொதுமக்கள்

மீன்களை காத்திருந்து வாங்கிச்செல்லும் பொதுமக்கள்

மீன்களை காத்திருந்து வாங்கிச்செல்லும் பொதுமக்கள்


ADDED : அக் 14, 2024 04:08 AM

Google News

ADDED : அக் 14, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி, வைகை அணையில் பிடிக்கப்படும் மீன்களுக்கு தேவை அதிகம் இருப்பதால் பொது மக்கள் காத்திருந்து வாங்கிச்செல்கின்றனர்.

வைகை அணை நீர்த்தேக்கத்தில் மீன்வளத் துறை மூலம் வளர்க்கப்படும் மீன்களை பிடித்து விற்பனை செய்ய தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. வைகை அணை நீர்த் தேக்கத்தில் வளர்க்கப்படும் ஜிலேபி, கட்லா மிருகாள், ரோகு வகை மீன்கள் உடனுக்குடன் பிடிக்கப்பட்டு விற்கப்படுவதால் பொது மக்கள் விரும்பி, வாங்கிச் செல்கின்றனர். கடல் மீன்களை விட வைகை அணை மீன்களில் ருசி அதிகம் என்பதால் இதனை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் பொதுமக்கள் காலை முதலே மீன்கள் வாங்குவதற்காக வைகை அணை நீர்த்தேக்கப் பகுதியில் குவிந்தனர். மீன்கள் வாங்க வந்தவர்கள் டோக்கன் பெற்று, இரண்டு மணி நேரம் காத்திருந்து வாங்கிச்சென்றனர்.






      Dinamalar
      Follow us