sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

136 அடியை எட்டியது பெரியாறு அணை நீர்மட்டம் - கேரளாவுக்கு எச்சரிக்கை

/

136 அடியை எட்டியது பெரியாறு அணை நீர்மட்டம் - கேரளாவுக்கு எச்சரிக்கை

136 அடியை எட்டியது பெரியாறு அணை நீர்மட்டம் - கேரளாவுக்கு எச்சரிக்கை

136 அடியை எட்டியது பெரியாறு அணை நீர்மட்டம் - கேரளாவுக்கு எச்சரிக்கை


ADDED : ஜூன் 29, 2025 02:33 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று இரவு 10:00 மணிக்கு 136 அடியை எட்டியதால் கேரளாவுக்கு முதற்கட்ட எச்சரிக்கையை தமிழக நீர்வளத் துறையினர் அனுப்பியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இந்த அணை நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 10:00 மணிக்கு நீர்மட்டம் 136 அடியை எட்டியது(மொத்த உயரம் 152 அடி).

ரூல்கர்வ் விதிமுறைப்படி ஜூன் 30 வரை 136 அடி மட்டுமே தேக்க முடியும் என்ற நிலையில் அதற்கு மேல் உயரும் தண்ணீரை கேரளாவிற்கு அணையை ஒட்டியுள்ள ஷட்டர் வழியாக வெளியேற்றப்படும். தற்போது தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 2017 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 3867 கன அடியாக உள்ளது. இதற்கிடையே முதற்கட்ட எச்சரிக்கையை கேரளாவுக்கு தமிழக நீர்வளத்துறையினர் அனுப்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us