sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கலெக்டர் அலுவலகத்தில் மனு

/

கலெக்டர் அலுவலகத்தில் மனு

கலெக்டர் அலுவலகத்தில் மனு

கலெக்டர் அலுவலகத்தில் மனு


ADDED : செப் 13, 2025 04:18 AM

Google News

ADDED : செப் 13, 2025 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஹிந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் உமையராஜன், முருகன் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர். மனுவில், 'பெரியகுளம் தாலுகா தாமரைகுளத்தில் வெங்கடாஜலபதி கரடு பகுதி உள்ளது. அங்கு அறநிலைத்துறைக்கு சொந்தமான வெங்கடாஜலபதிகோயில் உள்ளது. அந்த பகுதியில் மற்றொரு சமயத்தினர் அசைவம் சமைத்து உண்ண முயன்றனர். பொதுமக்கள் தடுத்தால் அதனை நிறுத்தனர். அதிகாரிகளுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

மத உணர்வுகளை துாண்டி பொது அமைதியை சீர்குலைப்போர் மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் அமைத்துள்ள தகர செட்டுகளை அகற்றிட கோரினர்.பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், ஹிந்து முன்னணி நகரத்தலைவர் மணிகண்டன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us