sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குடிநீர் வழங்க கோரி மனு

/

குடிநீர் வழங்க கோரி மனு

குடிநீர் வழங்க கோரி மனு

குடிநீர் வழங்க கோரி மனு


ADDED : பிப் 17, 2024 05:56 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஏத்தகோவில் ஊராட்சி தென்றல் நகர் குமார் தலைமையில் பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர்.

கலெக்டர் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் மனு அளித்தனர்.

அவர்கள் மனுவில், எங்கள் பகுதிக்கு போதிய அளவில் குடிநீர் கிடைப்பதில்லை. ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் குடிநீர் வழங்குவதில்லை. குடிநீர் குழாய் பகுதி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தது.






      Dinamalar
      Follow us