sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் நிவாரணம் கோரி மனு

/

ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் நிவாரணம் கோரி மனு

ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் நிவாரணம் கோரி மனு

ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் நிவாரணம் கோரி மனு


ADDED : அக் 23, 2025 03:39 AM

Google News

ADDED : அக் 23, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ., விவசாய அணி மாநில நிர்வாகி சுந்தர், தமிழக தேசிய விவசாயிகள் சங்க நிர்வாகி சீனிராஜ் வழங்கிய மனுவில், 'மாவட்டத்தில் நீர்வளத்துறை நீரோடைகளில் புதர்களை அகற்றாததால் வயல்களில் வெள்ளநீர் உட்புகுந்தது.

இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி பாதித்துள்ளது. வைக்கோலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வெள்ளம் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்,'' என கோரினர்.






      Dinamalar
      Follow us