sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆங்கில வழி கல்வியில் படிக்க கோரி மனு

/

ஆங்கில வழி கல்வியில் படிக்க கோரி மனு

ஆங்கில வழி கல்வியில் படிக்க கோரி மனு

ஆங்கில வழி கல்வியில் படிக்க கோரி மனு


ADDED : ஜூலை 01, 2025 03:21 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினிபிரபா, அவரது தந்தை பால்பாண்டியுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அதன்பின் அவர் கூறுகையில், கடமலைக்குண்டு பகுதியில் பள்ளியில் 5ம் வகுப்புவரை படித்தேன். 6ம் வகுப்பிற்கு கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிகல்வியில் சேர்ந்தேன். என்னுடன் 10 மாணவர்கள் அந்த வகுப்பில் படிக்கிறோம். ஆனால், ஆசிரியர்கள் தமிழ்வழிக்கல்வி வகுப்பில் சேர கூறுகின்றனர். ஆங்கில வழிகல்வி வகுப்பில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்றார்.






      Dinamalar
      Follow us