sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கண்ணகி கோயிலுக்கு அர்ச்சகர்கள் நியமிக்க மனு

/

கண்ணகி கோயிலுக்கு அர்ச்சகர்கள் நியமிக்க மனு

கண்ணகி கோயிலுக்கு அர்ச்சகர்கள் நியமிக்க மனு

கண்ணகி கோயிலுக்கு அர்ச்சகர்கள் நியமிக்க மனு


ADDED : ஏப் 10, 2025 06:29 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவில் அரசு சார்பில் 10 அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தனர்.

பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சதீஸ்பாபு தலைமையில் விவசாயிகள் வழங்கிய மனுவில், 'கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவிற்கு அரசு சார்பில் 10 அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும்.

பக்தர்கள் காணிக்கையை அரசு ஏற்க வேண்டும். பளியன்குடி-தெள்ளுகொடி- கண்ணகி கோயில் பாதையை சீரமைக்க வேண்டும்.

பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.

கோயில் கருவறையில் 2அடி உயர கருங்கல் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும்,' என வலியுறுத்தினர். நிர்வாகி கொடியரசன், முல்லைசாரல் விவசாய சங்க நிர்வாகிள் ராஜா, ஜெயபால், சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us