sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தோட்டத் தொழிலாளர்கள் தர்ணா

/

தோட்டத் தொழிலாளர்கள் தர்ணா

தோட்டத் தொழிலாளர்கள் தர்ணா

தோட்டத் தொழிலாளர்கள் தர்ணா


ADDED : செப் 28, 2024 05:43 AM

Google News

ADDED : செப் 28, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு, : ஐ.என்.டி.யு.சி. தென்னிந்திய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தினர், உதவி தொழிலாளர் நலத்துறை அதிகாரி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதிபதி கிருஷ்ணன்நாயர் கமிஷன் அறிக்கையின்படி இரண்டு வீடுகள், தரமான மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும். பி.எல்.சி.யில் ஊதிய ஒப்பந்தத்துடன் இதர பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். வன விலங்குகள் தாக்குதலில் இருந்து தொழிலாளர்கள், உடமைகள், கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் உள்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர்.

பொது செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். தலைவர் மணி துவக்கி வைத்தார். பொருளாளர் கருப்பசாமி, இணைச் செயலாளர் ஜெயராஜ், காங்கிரஸ் வட்டார தலைவர் விஜயகுமார், ஐ.என்.டி.யு.சி. வட்டார தலைவர் குமார், மூணாறு ஊராட்சி துணை தலைவர் பாலசந்திரன் உள்பட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள தொழிலாளர் நலத்துறை அதிகாரி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.






      Dinamalar
      Follow us