sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணை அருகே பனை விதைகள் நடவு

/

வைகை அணை அருகே பனை விதைகள் நடவு

வைகை அணை அருகே பனை விதைகள் நடவு

வைகை அணை அருகே பனை விதைகள் நடவு


ADDED : அக் 15, 2025 12:19 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: பனை மரத்தின் முக்கியத்துவம் கருதி பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தன்னார்வ அமைப்புகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு துறைகளுடன் இணைந்து பனை விதைகள் நடவு செய்யும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.

மாவட்டத்தில் 6.50 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து அரசின் பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியாக பனை விதைகள் நடவு செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வைகை அணையில் நேற்று நடந்த பனை விதைகள் நடவு பணிகளை தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ.,மகாலட்சுமி, வைகை அணை உதவி செயற்பொறியாளர் சேகரன், பசுமை பங்காளிகள் அமைப்பு நிறுவனர் முருகன், போடி ஜ.கா.நி.,மேல்நிலைப்பள்ளி, திருமலாபுரம் நாடார் மேல்நிலைப்பள்ளிகளின் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் உட்பட பலர் பனை விதைகளை நடவு செய்தனர்.






      Dinamalar
      Follow us