sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் ஸ்டேஷன்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

/

போலீஸ் ஸ்டேஷன்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

போலீஸ் ஸ்டேஷன்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

போலீஸ் ஸ்டேஷன்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி


ADDED : ஜன 31, 2024 06:39 AM

Google News

ADDED : ஜன 31, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழியும், 2 நிமிடம் மவுன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்பட்டது.

பெரியகுளம் சப்- டிவிஷனுக்கு உட்பட்ட வடகரை போலீஸ் ஸ்டேஷனில், மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு

டி.எஸ்.பி., சக்திவேல் தலைமையில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

இதனை அனைத்து போலீசாரும் ஏற்றனர். இதனை தொடர்ந்து மகாத்மா காந்தி நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தென்கரை, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், ஜெயமங்கலம், தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.






      Dinamalar
      Follow us