sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

/

சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ


ADDED : ஏப் 09, 2025 07:20 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 9 ம் வகுப்பு படித்த 15 வயது சிறுமி. இவரை பட்டாளம்மன் கோயில் தெரு கார்த்திக்ராஜா 24. அவரது தாயார் பேச்சியம்மாள் 52. சிறுமியின் தந்தை முருகன் 50. தாயார் சரஸ்வதி 40 ஆகியோர் சேர்ந்து சில மாதங்களுக்கு முன் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தனர். சிறுமி கர்ப்பமானார். வீட்டு வேலை செய்யவில்லை என கார்த்திக்ராஜா சண்டையிட்டார்.

இதனால் சிறுமி கோபித்துக்கொண்டு விஷம் குடித்தார். கர்ப்பம் கலைந்தது. தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கார்த்திக் ராஜா மீது போக்சோ வழக்கும், சிறுமி திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பேச்சியம்மாள், முருகன், சரஸ்வதி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us