sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள்.....

/

போலீஸ் செய்திகள்.....

போலீஸ் செய்திகள்.....

போலீஸ் செய்திகள்.....


ADDED : அக் 13, 2024 05:28 AM

Google News

ADDED : அக் 13, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார்மோதியதில்

பழவியாபாரி காயம்தேனி: அல்லிநகரம் வள்ளிநகர் மணிகண்டன் 34 , பழவியாபாரி. இவர் தேனி பெரியகுளம் ரோட்டில் பழைய ஜி.எச்., செல்லும் ரோடு அருகே ரோட்டை கடந்தார். அப்போது பழைய ஜி.எச்., ரோடு சதீஸ்குமார் 52, ஓட்டிவந்த கார் மணிகண்டன் மீது மோதியது. காயமடைந்த மணிகண்டனுக்கு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா வைத்திருந்த

இருவர் கைதுதேனி: வீரபாண்டி எஸ்.ஐ., அசோக் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நின்றிருந்த அதேபகுதியை சேர்ந்த பூமிநாதன் 21, ஹரிஸ்குமாரை விசாரித்த போது அவர்களிடமிருந்து ரூ.180 மதிப்புள்ள 6 கிராம் கஞ்சாவை கைப்பறினர். இருவரையும் கைது செய்தனர்.

பெயிண்டால் எழுதியவர் மீது வழக்குதேனி: கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் கட்சியின் பெயர், தலைவர்கள் பெயரை பெயிண்டால் எழுதிவைத்திய தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நகரதலைவர் பாலு மீது தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us