sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள்......

/

போலீஸ் செய்திகள்......

போலீஸ் செய்திகள்......

போலீஸ் செய்திகள்......


ADDED : ஏப் 15, 2025 06:24 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

தேனி: பழனிசெட்டிபட்டி தெற்கு வாஞ்சிநாதன் தெரு சாந்தி 48. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ராஜப்பன் 60, இவரது மகன் திரவியபாண்டி 24. இரு குடும்பத்தினருக்கும் பிரச்னை இருந்தது. இந்நிலையில் சாந்தி வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது, ராஜப்பன், திரவியபாண்டி இருவரும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். சாந்தி புகாரில் இருவர் மீதும் வழக்கு பதிந்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

டாஸ்மாக் பணியாளர் மீது தாக்குதல்

தேனி: தேவதானப்பட்டி பொன்ராஜ் தெரு காமாட்சி 50. மதுராபுரி அரசு டாஸ்மாக் கடையில் பணிபுரிகிறார். கடை அருகே பார் வைத்திருக்கும் ஸ்டாலின் டாஸ்மாக் கடைக்குள் சென்று பணியில் இருந்த காமாட்சி, அவருடன் இருந்து ரவி என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காமாட்சி புகாரில் அல்லிநகரம் போலீசார் ஸ்டாலின் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us