sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்தி ....

/

போலீஸ் செய்தி ....

போலீஸ் செய்தி ....

போலீஸ் செய்தி ....


ADDED : மே 16, 2025 04:13 AM

Google News

ADDED : மே 16, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனைவி மாயம் கணவர் புகார்

கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே சிங்கராஜபுரம் புதுக்கோடை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி 30, இவரது மனைவி ராதாமணி 20, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. மே 12 ல் ராதாமணி ஆதார் கார்டு பதிய வருஷநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது தானும் உடன் வருவதாக கருப்பசாமி தெரிவித்துள்ளார். வீட்டில் பார்த்த போது மனைவியை காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.

கல்லூரி மாணவர் மாயம்

கடமலைக்குண்டு: - வருஷநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் - மலர்க்கொடி, இவர்களது மகன் சுசீத்குமார் 19, தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக்கில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். மே 12 ல் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மாலையில் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தாய் மலர்கொடி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us