sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஏட்டு உயிரிழப்பு; போலீசார் இறுதி மரியாதை

/

ஏட்டு உயிரிழப்பு; போலீசார் இறுதி மரியாதை

ஏட்டு உயிரிழப்பு; போலீசார் இறுதி மரியாதை

ஏட்டு உயிரிழப்பு; போலீசார் இறுதி மரியாதை


ADDED : ஆக 19, 2025 12:58 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி; பெரியகுளம் கைலாசப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி 40. 2016ல் போலீஸ்காரராக பணியில் சேர்ந்து தற்போது அல்லிநகரம் ஸ்டேஷனில் ஏட்டாகஇருந்தார். இவருக்கு கல்லீரல் பாதித்து கடந்த வாரம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

அவரின் உடல் கைலாசபட்டிக்குஎடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.

தேனி டி.எஸ்.பி., தேவராஜ், அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் இளவரசன், எஸ்.ஐ.,கண்ணன், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் சண்முகசுந்தரம், ஈஸ்வரன், முருகன் மற்றும் போலீசார் இறுதி மரியாதை செலுத்தினர். 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மனைவி பிரியா மட்டும் உறவினர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us