sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குடியிருப்பில் குடிநீர் இன்றி போலீசார் டூவீலரில் எடுத்து வரும் அவலம்

/

குடியிருப்பில் குடிநீர் இன்றி போலீசார் டூவீலரில் எடுத்து வரும் அவலம்

குடியிருப்பில் குடிநீர் இன்றி போலீசார் டூவீலரில் எடுத்து வரும் அவலம்

குடியிருப்பில் குடிநீர் இன்றி போலீசார் டூவீலரில் எடுத்து வரும் அவலம்


ADDED : ஆக 04, 2025 04:41 AM

Google News

ADDED : ஆக 04, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனியில் போலீஸ் குடியிருப்பில் குடிநீர் கிடைக்காததால் டூவீலரில் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளதாக போலீசார் புலம்பி வருகின்றனர்.

தேனியில் ஆயுதபடை மைதானம் அருகே வடக்கு, தெற்குப் பகுதிகளில் போலீஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் தெற்குப் பகுதியில் அதாவது பெருந்திட்ட வளாகம் அருகே அமைந்துள்ள குடியிருப்பில் சுமார் 45க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

இந்த போலீசார் குடியிருப்பிற்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் குடிநீர் தேவைப்படும் போலீசார், டூவீலரில் வடக்கு போலீஸ் குடியிருப்பிற்கு சென்று அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எடுத்து வருகின்றனர்.

பின் அந்த நீரில் சமையல், குடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இந்த குடியிருப்பு வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசார் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us