sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பொங்கல் விழா போட்டி பரிசளிப்பு

/

பொங்கல் விழா போட்டி பரிசளிப்பு

பொங்கல் விழா போட்டி பரிசளிப்பு

பொங்கல் விழா போட்டி பரிசளிப்பு


ADDED : ஜன 17, 2024 01:02 AM

Google News

ADDED : ஜன 17, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் காந்தி நகரில் பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவில் எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி தலைவர் வேல்மணி, பி.டி.ஓ., திருப்பதிவாசகன் முன்னிலை வகித்தனர். குடியிருப்போர் நல சங்க தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். விழாவில் பெண்களின் கோலாட்டம், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர் பாலமுருகன், உதவி மின் பொறியாளர் தீபா, குடியிருப்போர் நல சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் காமராஜ், துணைச் செயலாளர் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காந்திநகர் பகுதிக்கு குடிநீர் வசதி, ரோடு வசதி, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us