sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

எருமலைநாயக்கன்பட்டியை சுகாதார முன்மாதிரி கிராமமாக மாற்ற திட்டம் அகமலை மண் சரிவு பகுதியில் கலெக்டர் ஆய்வு

/

எருமலைநாயக்கன்பட்டியை சுகாதார முன்மாதிரி கிராமமாக மாற்ற திட்டம் அகமலை மண் சரிவு பகுதியில் கலெக்டர் ஆய்வு

எருமலைநாயக்கன்பட்டியை சுகாதார முன்மாதிரி கிராமமாக மாற்ற திட்டம் அகமலை மண் சரிவு பகுதியில் கலெக்டர் ஆய்வு

எருமலைநாயக்கன்பட்டியை சுகாதார முன்மாதிரி கிராமமாக மாற்ற திட்டம் அகமலை மண் சரிவு பகுதியில் கலெக்டர் ஆய்வு


ADDED : நவ 21, 2024 05:06 AM

Google News

ADDED : நவ 21, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியை சுகாதார முன்மாதிரி கிராமமாக மாற்ற கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

பெரியகுளம் தாலுகா பகுதியில் உங்களுடன் உங்கள் ஊரில் முகாமில் கலெக்டர் ஷஜீவனா பங்கேற்றார். தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வேளாண், தோட்டக்கலை துறை அலுவலகம்,

வடுகபட்டி கிளை நூலகம் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். பெரியகுளம் ஒன்றிய எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியை சுகாதார முன் மாதிரி கிராமமாக மாற்றுவது குறித்து ஊரக வளர்ச்சி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை, வேளாண்,தோட்டக்கலை, பொதுப்பணித்துறை, வனத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் கள ஆய்வு குறித்து ஆலோசனை நடத்தினார். பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

தேசிய பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு தொல் பழங்குடியினர் தின விழாவில், கண்ணக்கரை உண்டு உறைவிடப் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டார்.

அகமலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் பணிகள் மேற்கொள்ளவதை ஆய்வு செய்தார். அகமலை, கண்ணக்கரை பகுதியில் பழக்குடியினருக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், சப்-கலெக்டர் ரஜத்பீடன், தாசில்தார் மருதுபாண்டி உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us