sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

எஸ்.பி., அலுவலக வாயிலில் தர்ணா

/

எஸ்.பி., அலுவலக வாயிலில் தர்ணா

எஸ்.பி., அலுவலக வாயிலில் தர்ணா

எஸ்.பி., அலுவலக வாயிலில் தர்ணா


ADDED : டிச 03, 2024 07:21 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்,முத்துராமலிங்கத்தேவர் ஆகியோரை அவதுாறாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும்' என கோரி தேனியில் அகிலஇந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்டப் பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி, மாவட்டத் தலைவர் ராமசாமி, துணைத் தலைவர் நேதாஜிசேகர் ஆகிய நிர்வாகிகள் எஸ்.பி., சிவபிரசாத்திடம் மனு அளிக்க வந்தனர். எஸ்.பி., அறையில் வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் இருந்தார்.

உதவியாளர் இத் தகவலை எஸ்.பி.,யிடம் கூறிவிட்டு வருவதற்குள் கட்சி நிர்வாகிகள் சிலர் எஸ்.பி., அறைக்குள் நுழைந்தனர்.

அவர்களை எஸ்.பி., வெளியே இருக்குமாறு அறிவுறுத்தினார். இதில் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் எஸ்.பி., அலுவலக வாசலில்அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின் நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி., உறுதி அளித்தபின் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us