sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இலவச வீடு வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்

/

இலவச வீடு வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்

இலவச வீடு வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்

இலவச வீடு வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்


ADDED : ஏப் 29, 2025 05:55 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி அல்லிநகரம் அருகே உள்ள பொட்டல்களத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தலித் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

அந்த இடத்தில் தற்போது அரசு வீடுகள் கட்டி உள்ளது.

தற்போது கட்டப்பட்டுள்ள வீட்டிற்கான சாவிகளை இலவசமாக வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் தேனி தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, மாவட்ட செயலாளர் ராமசந்திரன், நிர்வாகிகள் வெங்கடேசன், முத்துக்குமார், தர்மர், கண்ணன், ஜெயபாண்டி உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலையில் தாசில்தார் சதீஸ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் கட்சியினர் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us