sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா

/

காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா

காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா

காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா


ADDED : மே 22, 2025 04:46 AM

Google News

ADDED : மே 22, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: ஆண்டிபட்டி தாலுகா க.விலக்கு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், தலைமையில் காலி குடங்களுடன் வந்து, கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அனைவரும் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர்.

போலீசார் அனைவரையும் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் காலி குடங்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர். பின் சிலர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று மனு அளித்தனர்.

மனுவில் க.விலக்கு பகுதியில் சில மாதங்களாக குடிநீர் வினியோகம் இல்லை.கோயில்பட்டி மற்றும் திருமலாபுரம் ஊராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகங்களில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி இருந்தனர்.






      Dinamalar
      Follow us