sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பறக்கும் படை குழுவில் உள்ள பி.டி.ஓ.,க்களை நிர்பந்திக்க கூடாது

/

பறக்கும் படை குழுவில் உள்ள பி.டி.ஓ.,க்களை நிர்பந்திக்க கூடாது

பறக்கும் படை குழுவில் உள்ள பி.டி.ஓ.,க்களை நிர்பந்திக்க கூடாது

பறக்கும் படை குழுவில் உள்ள பி.டி.ஓ.,க்களை நிர்பந்திக்க கூடாது


ADDED : மார் 24, 2024 05:43 AM

Google News

ADDED : மார் 24, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : கொடுவிலார்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகுழுவில் உள்ள பி.டி.ஓ.,க்கள் ஊரக வளர்ச்சி பணிகளையும் செய்ய நிர்பந்திக்க கூடாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி கனவு இல்ல திட்டத்தில் கள ஆய்வு செய்யாமல் பயனாளிகளை தேர்வு செய்வதை கைவிட வேண்டும். உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்தலைவர் சக்தி திருமுருகன், இணைச்செயலாளர் ரெங்கநாதன், தணிக்கையாளர் குருபாலமுருகன், மகளிர் ஒருங்கிணைப்பாளர்கள் பிரேமா, பேபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us