sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாவட்டத்தில் ரூ.5 கோடிக்கு ஏலம் போன கல்குவாரிகள்

/

மாவட்டத்தில் ரூ.5 கோடிக்கு ஏலம் போன கல்குவாரிகள்

மாவட்டத்தில் ரூ.5 கோடிக்கு ஏலம் போன கல்குவாரிகள்

மாவட்டத்தில் ரூ.5 கோடிக்கு ஏலம் போன கல்குவாரிகள்


ADDED : மார் 07, 2024 06:13 AM

Google News

ADDED : மார் 07, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் கனிம வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 7 கல்குவாரிகளுக்கான ஏலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமை வகித்தார். கனிம வளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் முன்னிலை வகித்தார். இதில் ஆண்டிப்பட்டி திம்மரசநாயக்கனுார், சண்முகசுந்தரபுரத்தில் 2 குவாரிகள், போடி தாலுகாவில் கோடாங்கிபட்டியில் 3, போடியில் ஒன்று என மொத்தம் 7 கல்குவாரிகள் ஏலம் நடந்தது.

இதில் கோடங்கிபட்டியில் புதிதாக 2.50 எக்டேர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள குவாரிக்கு ரூ.4 கோடி ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டது.

அந்த குவாரி ரூ. 5 கோடிக்கு ஏலம் போனது. மற்ற 6 குவாரிகள் ஏலம் போகவில்லை. அதிகாரிகள் கூறுகையில், 'அரசு நிர்ணயித்த தொகைக்கு யாரும் ஏலம் கேட்காததால் 6 குவாரிகள் ஏலம் போகவில்லை. என்றனர்.






      Dinamalar
      Follow us