sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஏமாற்றிய 'ரெட் அலர்ட்' மக்கள் நிம்மதி

/

ஏமாற்றிய 'ரெட் அலர்ட்' மக்கள் நிம்மதி

ஏமாற்றிய 'ரெட் அலர்ட்' மக்கள் நிம்மதி

ஏமாற்றிய 'ரெட் அலர்ட்' மக்கள் நிம்மதி


ADDED : ஆக 06, 2025 08:47 AM

Google News

ADDED : ஆக 06, 2025 08:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : இடுக்கியில் நேற்று ' 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில், அதற்கு ஏற்ப மழை பெய்யாததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இம்மாவட்டத்திற்கு நேற்று அதிதீவிர கன மழைக்கான 'ரெட் அலர்ட்'டை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. அதனால் அனைத்து துறையினரும் உஷார் படுத்தப்பட்டு மழையை எதிர்கொள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்தது. ஆனால் 'ரெட் அலர்ட்' க்கு ஏற்ப மழை பெய்யவில்லை.

குறிப்பாக மூணாறு, பூப்பாறை, ராஜாக்காடு, உடும்பன்சோலை, நெடுங்கண்டம் உட்பட மலையோர பகுதியில் மழை கூடுதலாக செய்வது வழக்கம்.

அதற்கு மாறாக நேற்று மாலை 6:00 வரை மலையோர பகுதிகளில் மிதமான மழை பெய்த நிலையில் தாழ்வான பகுதியான தொடுபுழாவில் மழை கொட்டித் தீர்த்தது.

மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்யும் மூணாறில் சாரல் மழை பெய்த நிலையில், அவ்வப்போது வெயில் முகமும் தென்பட்டது.

மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ' ரெட் அலர்ட்' டால் பாதிப்புகளுக்கு அஞ்சிய மக்கள் அதற்கு ஏற்ப மழை பெய்யாததால் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us