sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் இருந்து நீரின் அளவு குறைப்பு

/

வைகை அணையில் இருந்து நீரின் அளவு குறைப்பு

வைகை அணையில் இருந்து நீரின் அளவு குறைப்பு

வைகை அணையில் இருந்து நீரின் அளவு குறைப்பு


ADDED : டிச 26, 2024 11:51 PM

Google News

ADDED : டிச 26, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

பெரியாறு அணை நீர்வரத்து, கடந்த சில வாரங்களில் வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கிடைத்த நீர் இவற்றால் வைகை அணை நீர்மட்டம் தற்போது 64.30 அடியாக உயர்ந்துள்ளது. அணை உயரம் 71 அடி. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிசம்பர்18ல் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது.

டிசம்பர் 20ல் வினாடிக்கு 1630 கனஅடியாக இருந்த நீர் வெளியேற்றம், டிசம்பர் 22ல் வினாடிக்கு 1430 கன அடியாகவும், நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 500 கன அடியாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.

மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1272 கன அடியாக இருந்தது.






      Dinamalar
      Follow us