sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மரக்கன்றுகள் சேதம் போலீசில் புகார்

/

 மரக்கன்றுகள் சேதம் போலீசில் புகார்

 மரக்கன்றுகள் சேதம் போலீசில் புகார்

 மரக்கன்றுகள் சேதம் போலீசில் புகார்


ADDED : டிச 27, 2025 05:45 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுாரில் சோலைக்குள் கூடல் அமைப்பினர் 8 ஆண்டுகளாக நகர்ப் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள், லோயர்கேம்ப் -கம்பம் தேசிய நெடுஞ்சாலை, 18ம் கால்வாய் கரைப் பகுதி, ஒட்டான்குளம் கண்மாய் கரைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.

அதில் ஏராளமான மரங்கள் வளர்ந்து நிழல் தருகிறது. இந்நிலையில் 18ம் கால்வாய் கரைப்பகுதியில் பராமரித்து வந்த ஏராளமான மரக்கன்றுகளை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.

மரக்கன்றுகளை வெட்டியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கூடலுார் தெற்கு போலீசில் சோலைக்குள் கூடல் அமைப்பு சார்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us