sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இரவு பயணம் தவிர்க்க வேண்டுகோள்

/

இரவு பயணம் தவிர்க்க வேண்டுகோள்

இரவு பயணம் தவிர்க்க வேண்டுகோள்

இரவு பயணம் தவிர்க்க வேண்டுகோள்


ADDED : டிச 15, 2024 01:12 AM

Google News

ADDED : டிச 15, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கனமழை காரணமாக பாதுகாப்பு நலன் கருதி வாகன ஓட்டிகள் மலைப்பாதைகளில் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு தேனி கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை வலுவடைந்து கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதற்காக தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனமழையால் குமுளி மலைப்பாதை, கம்ப மெட்டு, போடி மெட்டு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் மரம் சாய்ந்து விழும் வாய்ப்புள்ளது. எனவே இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் முடிந்த வரை இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us