sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மரக்கன்றுகள் அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

/

மரக்கன்றுகள் அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மரக்கன்றுகள் அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மரக்கன்றுகள் அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ADDED : ஜூலை 21, 2025 02:21 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி குன்னுார் அருகே கருங்குளம், செங்குளம் கண்மாய்கள் அம்மச்சியாபுரத்தில் உள்ளன. இந்த கண்மாய்கரைகளில் சில ஆண்டுகளுக்கு முன் தன்னார்வலர்கள் சிலர் பனைமரங்கள், மரக்கன்றுகளை நடவு செய்து, பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சில சமூக விரோதிகள் கரைப் பகுதியில் நடவு செய்யப்பட்டு இருந்த பல பனை மரங்களை வெட்டி அகற்றினர். நேற்று முன்தினம் அங்கு சென்ற விவசாயிகள், தன்னார்வலர்கள் மரக்கன்றுகள் அகற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், 'மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us