sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நகைக்காக நண்பனை வெட்டி கொன்ற வாலிபருக்கு 'காப்பு'

/

நகைக்காக நண்பனை வெட்டி கொன்ற வாலிபருக்கு 'காப்பு'

நகைக்காக நண்பனை வெட்டி கொன்ற வாலிபருக்கு 'காப்பு'

நகைக்காக நண்பனை வெட்டி கொன்ற வாலிபருக்கு 'காப்பு'


ADDED : அக் 13, 2025 11:34 PM

Google News

ADDED : அக் 13, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: தேனி மாவட்டம், போடி அருகே உப்புக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் நவீன்குமார், 25. அதே தெருவில் வசிக்கும் குணசேகரன், 27. இருவரும் நண்பர்கள். அக்., 6ல் வீட்டை விட்டு சென்ற நவீன்குமார், வீடு திரும்பவில்லை. நவீன்குமார் தாய் ஜெயலட்சுமி, வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், பெற்றோர், உறவினர்கள் நேற்று, உப்புக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி அவர்களை கலைத்தனர்.

சந்தேகத்தில் போலீசார், குணசேகரனை பிடித்து விசாரித்தனர். இதில், நவீன் குமாரை வெட்டி கொன்று, அவர் அணிந்திருந்த, இரண்டு சவரன் நகையை பறித்ததாகவும், உடலை முல்லை ஆற்றில் வீசியதும் தெரிந்தது. நேற்று கருப்பசாமி கோவில் அருகே நவீன்குமாரின் உடலை போலீசார் மீட்டனர்.






      Dinamalar
      Follow us