sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சத்துணவில் 60ஆயிரம் காலிபணி இடங்கள் நிரப்ப கோரி தீர்மானம்

/

சத்துணவில் 60ஆயிரம் காலிபணி இடங்கள் நிரப்ப கோரி தீர்மானம்

சத்துணவில் 60ஆயிரம் காலிபணி இடங்கள் நிரப்ப கோரி தீர்மானம்

சத்துணவில் 60ஆயிரம் காலிபணி இடங்கள் நிரப்ப கோரி தீர்மானம்


ADDED : அக் 20, 2024 07:05 AM

Google News

ADDED : அக் 20, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி கொடுவிலார்பட்டியில் சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

மாநில தலைவர் கலா தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தாஜூதீன், சத்துணவு ஊழியர் சங்க மாநில பொருளாளர் திலகவதி, மாநில பொதுச்செயலாளர் மலர்விழி மாவட்ட தலைவர் லட்சுமி, மாவட்ட செயலாளர் பவானி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.கூட்டத்தில் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவுத்திட்டத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us