sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலி நகை அடகு வைத்து ரூ.2.39 லட்சம் மோசடி

/

போலி நகை அடகு வைத்து ரூ.2.39 லட்சம் மோசடி

போலி நகை அடகு வைத்து ரூ.2.39 லட்சம் மோசடி

போலி நகை அடகு வைத்து ரூ.2.39 லட்சம் மோசடி


ADDED : நவ 09, 2024 11:07 PM

Google News

ADDED : நவ 09, 2024 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தேனி அருகே உப்புக்கோட்டை கள்ளர் பள்ளித்தெரு அன்பழகன். இவர் தேனி பெரியகுளம் ரோட்டிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 5 பவுன் நகைகளை ஜூனில் அடகு வைத்து ரூ.2.39 லட்சம் பெற்றார். அந்த நகைகள் தங்க முலாம் பூசப்பட்ட போலி என நிதிநிறுவன அதிகாரிகள் கண்டறிந்தனர்.

நிதிநிறுவன மேலாளர் அசோக்குமார், அன்பழகனை தொடர்பு கொண்டு நகையை திரும்ப தரும்படி கூறினார்.

அதன்பேரில் அன்பழகனின் தந்தை அசோகன் கடந்த ஆகஸ்டில் ரூ.84,500யை நிதி நிறுவனத்தில் செலுத்தினார். அதன்பின் எந்த தொகையும் செலுத்தவில்லை. போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தொடர்பாக தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் நிதிநிறுவன மேலாளர் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் தேனி போலீசார் விசாரித்து அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us