sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பயிர்்க்கடன் செலுத்த இருந்த ரூ.46 ஆயிரம் திருட்டு

/

பயிர்்க்கடன் செலுத்த இருந்த ரூ.46 ஆயிரம் திருட்டு

பயிர்்க்கடன் செலுத்த இருந்த ரூ.46 ஆயிரம் திருட்டு

பயிர்்க்கடன் செலுத்த இருந்த ரூ.46 ஆயிரம் திருட்டு


ADDED : ஜூன் 21, 2025 12:35 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி:கெங்குவார்பட்டியில் பயிர் கடன் செலுத்த வந்த விவசாயி முருகனிடம், வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு டூவீலரில் மர்ம நபர் ரூ.46,200ஐ திருடி சென்றார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி முருகன் 72. கோட்டார்பட்டி அருகே விவசாய நிலம் உள்ளது. கெங்குவார்பட்டி கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வாங்கியுள்ளார். கடைசி நாள் என்பதால் முருகன் டூவீலரில் வத்தலக்குண்டிலிருந்து கெங்குவார்பட்டிக்கு வந்தார். டூவீலர் கவரில் ரூ.46,500 வைத்திருந்தார். அதில் ரூ.300 எடுத்து கெங்குவார்பட்டியில் நகல் எடுத்து விட்டு, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பட்டா, சிட்டா அடங்கல் ஆகியவற்றில் கையெழுத்து பெற்றார்.

அப்போது டூவீலர் கவரில் வைத்திருந்த ரூ.46,200 காணவில்லை. நீலகலரில் சட்டை அணிந்திருந்தவர் தன்னை பின்தொடர்ந்ததாக போலீசில் முருகன் புகார் செய்தார். போலீசார் அந்தப் பகுதியில் சிசிடிவி., கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us