sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பறக்கும் படை சோதனையில் ரூ.5.77 லட்சம் பறிமுதல்

/

பறக்கும் படை சோதனையில் ரூ.5.77 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனையில் ரூ.5.77 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனையில் ரூ.5.77 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 19, 2024 05:50 AM

Google News

ADDED : மார் 19, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி - மதுரை ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.5.77 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள்முதல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. மாவட்டம் முழுவதும் 36 பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மாலை கூட்டுறவு சார்பதிவாளர் அழகர்ராஜா தலைமையிலான குழுவினர் மதுரை ரோட்டில் கருவேல்நாயக்கன்பட்டி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தினர்.

அப்போது ஆண்டிப்பட்டியை சேர்ந்த பெருமாள் 53, டூவீலரில் தேனிக்கு சென்றார்.

அவரிடம் சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் ரூ.5.77 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதனை பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us