sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நிதி வழங்காமல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்த நிர்பந்தம் ஊரக வளர்ச்சித்துறையினர் புலம்பல்

/

நிதி வழங்காமல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்த நிர்பந்தம் ஊரக வளர்ச்சித்துறையினர் புலம்பல்

நிதி வழங்காமல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்த நிர்பந்தம் ஊரக வளர்ச்சித்துறையினர் புலம்பல்

நிதி வழங்காமல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்த நிர்பந்தம் ஊரக வளர்ச்சித்துறையினர் புலம்பல்


ADDED : ஆக 16, 2025 02:54 AM

Google News

ADDED : ஆக 16, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: உரிய நிதி வழங்காமலும், சரியான திட்டமிடல் இல்லாமல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த நிர்பந்திப்பதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புலம்பி வருகின்றனர்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன், செயலாளர் தாமோதரன் கூறியதாவது: ஊரக வளர்ச்சித்துறையினருக்கு பல்வேறு திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நெருக்கடி வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் ஊராட்சிகள், ஒன்றிய பகுதிகளில் சரியான திட்டமிடல் இன்றி அவசர கதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது.

சில ஊராட்சிகளில் முகாம் நடந்த போதிய நிதி இல்லை.

அந்த பகுதிகளில் நிதி வழங்காமல் முகாம்கள் நடத்த அலுவலர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் முறையீடு செய்தும் நடவடிக்கை இல்லை. முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அவகாசம் வழங்கி உள்ளது. ஆனால், மனுக்களுக்கு அவசரமாக தீர்வு காண நிர்பந்திப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும், என்றனர்.






      Dinamalar
      Follow us