sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரேஷன் கடைகளில் அறிமுகமாகிய திட்டங்கள் சோதனையோடு முடக்கம்

/

ரேஷன் கடைகளில் அறிமுகமாகிய திட்டங்கள் சோதனையோடு முடக்கம்

ரேஷன் கடைகளில் அறிமுகமாகிய திட்டங்கள் சோதனையோடு முடக்கம்

ரேஷன் கடைகளில் அறிமுகமாகிய திட்டங்கள் சோதனையோடு முடக்கம்


ADDED : ஜூலை 06, 2025 04:15 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, ஜூலை 6-ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர்., கோடு மூலம் பணம் செலுத்துதல், பொட்டலத்தில் பொருட்கள் வழங்கும் நடைமுறை சோதனையுடன் முடங்கியுள்ளது.

ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் சீனி, பாமாயில், துவரம் பருப்பு, இலவச அரிசி,கோதுமை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. நுகர்பொருள் வாணிப கழகம் பொருட்கள் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு விற்பனைக்கு வழங்கப்படுகிறது.

கடைகளில் சில்லரை தட்டுப்பாட்டால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க மே 2023ல் கியூ., ஆர்., கோடு மூலம் பணம் செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஓரிரு கடைகளில் அமல்படுத்தப்பட்டது. அதே போல் கடந்தாண்டு சேலம் மாவட்டம் சீரங்காபாளையம் ரேஷன் கடையில் சீனி, துவரம் பருப்பு, அரிசி பொட்டலமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஆனால், இந்த இரு திட்டங்கள் துவங்கப்பட்டு ஓராண்டுகளுக்கு மேலாக ஆன நிலையிலும் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த முடியவில்லை.






      Dinamalar
      Follow us