sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புகையிலை விற்ற கடைகளுக்கு 'சீல் ' : ரூ.50 ஆயிரம் அபராதம்

/

புகையிலை விற்ற கடைகளுக்கு 'சீல் ' : ரூ.50 ஆயிரம் அபராதம்

புகையிலை விற்ற கடைகளுக்கு 'சீல் ' : ரூ.50 ஆயிரம் அபராதம்

புகையிலை விற்ற கடைகளுக்கு 'சீல் ' : ரூ.50 ஆயிரம் அபராதம்


ADDED : செப் 20, 2024 06:36 AM

Google News

ADDED : செப் 20, 2024 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி புதுபஸ் ஸ்டாண்ட் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரு கடைகளுக்கு உணவுப்பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

மாவட்டத்தில் புகையிலை விற்பனை கண்காணிக்கவும், விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து சிவாஜிநகர் செல்லும் வழியில் உள்ள செல்லதுரை, ஜெயந்தி ஆகியோரது கடை, வாஞ்சிநாதன், காத்தம்மாள் கடைகளில் புகையிலை விற்பதை போலீசார் கண்டறிந்து வழக்கு பதிந்து 'சீல்' வைக்க உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவனுக்கு பரிந்துரைத்தனர்.

நேற்று உணவுப்பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன், இரு கடைகளுக்கு சீல் வைத்து தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார். எஸ்.ஐ. இளங்குமரன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us