sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் மாயம்: பயணிகள் சிரமம்

/

பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் மாயம்: பயணிகள் சிரமம்

பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் மாயம்: பயணிகள் சிரமம்

பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் மாயம்: பயணிகள் சிரமம்


ADDED : செப் 13, 2025 04:15 AM

Google News

ADDED : செப் 13, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி பஸ் ஸ்டாண்டில் பஸ்சிற்காககாத்திருக்கும்பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட இரும்பு இருக்கைகள் மாயமாகி உள்ளதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

பஸ் ஸ்டாண்டில் பயணிகள் மழை, வெயிலால் சிரமம் அடைந்தனர்.தொலை துார பஸ்களுக்காக காத்திருக்கும்பயணிகள் அமர்வதற்காக 12 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை அமைக்கப்பட்டது.

ஆட்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் பயணிகளுக்கான இரும்பு இருக்கைகளை சமூக விரோதிகள் திருடி சென்று விட்டனர். இதனால் வெயில், மழையில்சிரமப்படுகின்றனர். மது குடிப்பவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் நிழற்குடை பகுதியை ஆக்கிரமித்து உள்ளதால் பெண் பயணிகள் நிற்ககூட முடியாமல்அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பயணிகள்நிழற்குடையில்பாதுகாப்பான இருக்கைகள் அமைத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us