sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

21 கிலோ கஞ்சா பறிமுதல்: கம்பத்தில் 5 பேர் கைது

/

21 கிலோ கஞ்சா பறிமுதல்: கம்பத்தில் 5 பேர் கைது

21 கிலோ கஞ்சா பறிமுதல்: கம்பத்தில் 5 பேர் கைது

21 கிலோ கஞ்சா பறிமுதல்: கம்பத்தில் 5 பேர் கைது


ADDED : நவ 13, 2024 10:48 PM

Google News

ADDED : நவ 13, 2024 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்; தேனி மாவட்டம் கம்பத்தில் 21 கிலோ கஞ்சாவுடன் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கேரளாவிற்கு டூவீலரில் கடத்த உள்ளதாக கம்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் கூடலுார் ரோடு குப்பைக்கிடங்கு பகுதியில் கஞ்சாவை பிரித்துக் கொண்டிருந்தவர்களை வளைத்தனர்.

விசாரணையில்அவர் கள் வத்தலக்குண்டுவை சேர்ந்த துளசி 43, பள்ளபட்டியை சேர்ந்த ஆதித்யன் 24, கம்பத்தை சேர்ந்த முஜாஹித் அலி 24, ஹரிஹரன் 24, ஆசிக் அகமது 24 ,எனத்தெரிந்தது. அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த 21 கிலோ கஞ்சா, இரண்டு டூ வீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா விற்பனை செய்த ஆந்திராவை சேர்ந்த நாகராஜ் என்பவரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us