sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : டிச 06, 2024 05:59 AM

Google News

ADDED : டிச 06, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி,: பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரியில் இயற்கை வள மேலாண்மை துறை சார்பில் உலக மண்தினம் கொண்டாடப்பட்டது.

துறை மாணவர்கள் சார்பில் கல்லுாரி வளாகத்தில் ஊர்வலம் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜாங்கம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கருத்தரங்கம் நடந்தது. அதில் மண் வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us