sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது நிரம்பிய சண்முகா நதி அணை

/

ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது நிரம்பிய சண்முகா நதி அணை

ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது நிரம்பிய சண்முகா நதி அணை

ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது நிரம்பிய சண்முகா நதி அணை


ADDED : டிச 14, 2024 05:21 AM

Google News

ADDED : டிச 14, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : சண்முகா நதி அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து முழு கொள்ளளவை மீண்டும் எட்டியது. உபரி நீர் மறுகால் பாய்ந்து வருகிறது.

சண்முகா நதி அணையில் முழு கொள்ளளவு 52.5 அட. அணையிலிருந்து 26 அடி வரை தண்ணீர் எடுத்த பயன்படுத்தாலம். 26 அடிக்கு மேல் தண்ணீர் எடுக்க முடியாது. அணையின் மூலம் நேரடி பாசன வசதியளிக்காவிட்டாலும், கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம் உயர பயன்படும்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் அணையிலிருந்து தண்ணீர் பாசனத்திற்கென விடுவிப்பது வழக்கம். நவ . 12 ல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 14.47 கன அடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 46 அடியாக இருந்தது. மழையால் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 52.5 அடியானது. முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வரட்டாறில் மறுகால் பாய்கிறது. அணைக்கு விநாடிக்கு 103 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து 14. 47 கன அடி விடுவிக்கப்படுகிறது






      Dinamalar
      Follow us