sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா நடத்த வலியுறுத்தல்

/

சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா நடத்த வலியுறுத்தல்

சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா நடத்த வலியுறுத்தல்

சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா நடத்த வலியுறுத்தல்


ADDED : பிப் 19, 2025 06:51 AM

Google News

ADDED : பிப் 19, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர் : சின்னமனூர் சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா நடத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இக் கோயில் ஆயிரம் ஆண்டு காலம் பழமையானது. கடந்த வாரம் திருப்பணிகள் நிறைவு பெற்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊர் முக்கிய பிரமுகர்கள் சேர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் துர்காவஜ்ரவேல் தலைமையில் திருப்பணி செய்து கும்பாபிஷேகத்தை ஹிந்து அறநிலையத் துறையினருடன் இணைந்து நடத்தினர்.

கோயிலில் உள்ள தெப்பத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் திருவிழா நடத்தப்படும். ஆனால் 2019 க்கு பின் தெப்பத் திருவிழா நடத்தவில்லை. தற்போது தெப்பத்தை பராமரிப்பு செய்து முழு அளவில் தண்ணீர் நிரப்பி தயார் நிலையில் உள்ளது. எனவே தெப்பத் திருவிழாவை நடத்த ஊர் பிரமுகர்கள் அல்லது ஹிந்து சமய அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி கூறுகையில், திருப்பணி, கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் தெப்பத் திருவிழாவையும் நடத்தினால் சிறப்பாக இருக்கும். அல்லது வரும் தை மாதத்திலாவது தெப்பத் திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us